பாம்பு தீண்டிய தம்பியை காப்பாற்ற பாசப்போராட்டம்…! 150 முறை கன்னத்தில் அறைந்து தூங்கவிடாமல் பார்த்த அண்ணன்.
இந்தியாவில் உள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. அண்ணன் ஒருவர் தனது தம்பியின் உயிரைக் காப்பாற்றுவதற்காகப் போராடிய விதம் அனைவரையும் கண்கலங்கச் செய்துள்ளது. உத்தரபிரதேசத்தின் ஹார்டோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 21 வயதுடைய அருண். இவர் சமீபத்தில் தனது வயலில் வைக்கோல் கட்டுகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விஷப்பாம்பு ஒன்று அவரைத் தீண்டியுள்ளது. பாம்பு கடித்ததால் அவரது உடல் முழுவதும் விஷம் மிக வேகமாகப் பரவத் தொடங்கியது. […]