காஸாவில் மோசமடையும் மனிதநேய நிலை…! தொடரும் தாக்குதல்கள் குறித்து ஐ.நா. கவலை.
காஸா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் பாலஸ்தீன மக்களுக்குத் தொடர்ந்தும் ஆபத்தை விளைவிப்பதுடன், அங்குள்ள மனிதநேயத் தேவைகளையும் கணிசமாக அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. நண்பர்களே, ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களை ஒருங்கிணைக்கும் அலுவலகம் (OCHA) அண்மையில் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேலிய படைகளின் கடுமையான துப்பாக்கிச் சூடு, பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் கடற்படைத் தாக்குதல்கள் காரணமாக ஏராளமான பொதுமக்கள் சொல்ல முடியாத துயரங்களைச் சந்தித்துள்ளதாக […]