Skip to main content

Super Tamils

சுற்றுலாப்பயணிகள் அவதி…! பிரான்ஸ் புதிய நடவடிக்கை.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேராத நாட்டைச் சேர்ந்தவர்கள் குறுகிய கால பயணமாக ஷெங்கன் பகுதிக்குள் வரும்போது, அவர்களைக் கண்காணிக்க ‘Entry Exit’ என்ற புதிய டிஜிட்டல் எல்லைப் பரிசோதனை முறையை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்துள்ளது. இதன் கீழ், ஷெங்கன் பகுதிக்குள் நுழையும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத பயணிகள் எல்லையில் உள்ள தானியங்கி இயந்திரங்கள் (Kiosks) மூலம் தங்களின் புகைப்படம், கைரேகை, பெயர் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவு செய்ய வேண்டும். ஆனால், ஒவ்வொரு […]

Read More