நீர்கொழும்பு சிறை கலவரம் திட்டமிட்ட சதியா? அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்…!
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை மோதலானது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல, மாறாக அது நீண்ட நாட்களாகத் திட்டமிடப்பட்ட ஒரு சதித்திட்டத்தின் விளைவு என்பதை நிரூபிக்கும் பல ஆதாரங்கள் தற்போது வெளியாகி வருவதாக குறிப்பிட்டு தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின்படி, நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த கொடூரமான வன்முறை தற்செயலாக நடந்தது அல்ல; அது நீண்ட நாட்களாகப் போடப்பட்ட ஒரு சதித்திட்டம் என்பது இப்போது வெளியாகி வரும் ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. […]