புதிய போக்குவரத்து அபராத முறை…!அலட்சியம் காட்டும் பொலிஸாருக்கு எச்சரிக்கை.
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை சம்பவ இடத்திலேயே GovPay செயலி மூலம் செலுத்துவதற்கு வாகன ஓட்டிகளுக்கு வசதி செய்து கொடுக்காத போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புக்கான பிரதிப்பொலிஸ் மா அதிபர் டப்ளியூ பீ.ஜே. சேனாதீர எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் பகிர்ந்து கொண்ட விபரங்கள் இதோ: இதற்கு முன்பு, வாகன ஓட்டிகள் தங்களின் போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்காக நீண்ட நேரம் அலைந்து திரிந்து, […]