சுற்றுலா இலக்கு நிறைவேற்ற விசேட வேலைத்திட்டம்
இலங்கைக்குச் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக இருக்கும் காலங்களிலும் பயணிகளை ஈர்ப்பதற்காக, ஐரோப்பிய நாடுகளை மையமாகக் கொண்ட புதிய திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கோடை காலத்தில் ஸ்பெயின் மற்றும் அதன் அண்டை நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வெளியேறுவதால், அந்தச் சந்தைகளைக் குறிவைத்து விசேட விளம்பரப் பணிகளை முன்னெடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தத் திட்டத்தின் தொடக்கமாக, இந்தியாவில் ஏற்கனவே சுற்றுலா ஊக்குவிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. டெல்லி, மும்பை […]