Skip to main content

Super Tamils

17 வயது தவில் கலைஞரின் திடீர் மரணம்…!யாழில் பெரும் சோகம்.

யாழில் தவறான முடிவெடுத்து இளம் தவில் கலைஞர் ஒருவர் உயிர் மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் வடக்கு, இராசபாதை வீதியைச் சேர்ந்த பிரசாந் சச்சின் என்ற 17 வயது இளைஞரே இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டவராவார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறியவருவதாவது, இந்த இளம் கலைஞர் நேற்று புங்குடுதீவு பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நடந்த தவில் கச்சேரியில் வாசித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். திடீர் மரண விசாரணை அதன் பின்னர் அச்சுவேலி பகுதியில் உள்ள ஒரு […]

Read More