Skip to main content

Super Tamils

இலங்கையில் 40% மக்கள் இன்னும் வரி வலையில் இல்லை…! உள்நாட்டு இறைவரி திணைக்களம் தகவல்.

இலங்கையில் இன்னும் சுமார் 40 சதவீத மக்கள் வரி வலையில் சிக்கவில்லை என்று உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டுக்கு எவ்வளவு பண இழப்பு ஏற்படுகிறது என்பது குறித்து தங்களிடம் தற்போதைக்கு எந்தவித துல்லியமான மதிப்பீடுகளும் இல்லை என்று திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் நந்தன குமார அவர்கள் தெரிவித்துள்ளார். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இந்த அதிர்ச்சித் தகவலைப் பகிர்ந்துகொண்டார். இதேவேளை, நாட்டின் […]

Read More