Skip to main content

Super Tamils

தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு காவிரி நீர் திறக்க உத்தரவு…! கர்நாடகா எதிர்ப்பு.

காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு 15 நாட்களுக்கு 3,500 கனஅடி வீதம் காவிரி நீர் ஒழுங்​காற்று குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நதிக்கரையில் மேகதாது அணை விவகாரமும், தமிழகத்திற்குத் தேவையான தண்ணீரை திறந்துவிடும் பிரச்சினையும் இப்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. தலைநகர் டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் மிக முக்கியமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பாசனத்துறை அதிகாரிகளும் […]

Read More

பெரம்பூரில் அதிரடி…! புதிய MLA அலுவலகத்தை திறக்கும் முதல்வர் விஜய்.

விஜய் சி. ஜோசப் தமிழ்நாடு முதலமைச்சர், தனது தொகுதியான பெரம்பூர் தொகுதி மக்களின் அன்றாடத் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யவும், நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கவும் பல்வேறு புதிய முன்னெடுப்புகளை இன்று மேற்கொள்கிறார். இதன் ஒரு பகுதியாக, பெரம்பூர் தொகுதி மக்களுக்காகப் புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று நேரில் திறந்து வைக்கிறார். வியாசர்பாடி பகுதியில் உள்ள எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் இந்த புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி […]

Read More

19 மாவட்டங்களில் இன்று கனமழை…! வானிலை மையம் எச்சரிக்கை.

இன்று தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய வானிலை மாற்றம் குறித்து சென்னை வானிலை மையம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள வான்வெளியில் ஒரு வளிமண்டல சுழற்சி உருவாகியுள்ளது. அதேநேரம், கேரளா மற்றும் அதன் தென்கிழக்கு பகுதிகள் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதையும் கடந்து செல்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் […]

Read More