Skip to main content

Super Tamils

மனிதநேயத்தை நினைவூட்டிய நீதிபதி…! அதிர்ச்சியில் நீதிமன்றம்

வேடநத்தம் பள்ளி மாணவி கொலை வழக்கில் குற்றவாளி தர்மமுனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து தமிழகத்தின் போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார். விளாத்திகுளம் பகுதியில் நடந்த கொடூரம்: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே இருக்கும் வேடநத்தம் கிராமத்தின் காட்டுப்பகுதியில், கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதியன்று 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி சடலமாக கண்டெடுக்கப்பட்டாள். இந்த அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்துவதற்காக, காவல்துறை தரப்பில் உடனடியாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. […]

Read More