அஸ்வெசும திட்டத்தில் அதிரடி மாற்றம்…! பயனாளிகள் தெரிவுக்கு புதிய முறை.
நலன்புரித் திட்டமான அஸ்வெசுமவின் கீழ் பயனாளிகளைத் தேர்வு செய்வதற்குப் புதிய முறை ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி, சம்பந்தப்பட்ட குடும்பங்களின் சமூக மற்றும் பொருளாதாரப் பாதிப்பு நிலைமைகளைக் கணக்கில் கொண்டே மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் விஜேசிறி பஸ்நாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் ஒரு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்தான் இந்த புதிய முறைமை தொடர்பாகவும் அதன் செயல்முறைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. குடும்பத்தின் தற்போதைய வாழ்வாதாரப் பாதுகாப்பு, […]