Skip to main content

Super Tamils

பெரம்பூரில் அதிரடி…! புதிய MLA அலுவலகத்தை திறக்கும் முதல்வர் விஜய்.

விஜய் சி. ஜோசப் தமிழ்நாடு முதலமைச்சர், தனது தொகுதியான பெரம்பூர் தொகுதி மக்களின் அன்றாடத் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யவும், நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கவும் பல்வேறு புதிய முன்னெடுப்புகளை இன்று மேற்கொள்கிறார். இதன் ஒரு பகுதியாக, பெரம்பூர் தொகுதி மக்களுக்காகப் புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று நேரில் திறந்து வைக்கிறார். வியாசர்பாடி பகுதியில் உள்ள எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் இந்த புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி […]

Read More