Skip to main content

Super Tamils

சமூக ஊடகத்தில் செய்த செயல் விபரீதம்…! இளைஞர்கள் கைது.

டிக்டொக் செயலி ஊடாக கடமையில் இருந்த போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து காணொளி பதிவிட்ட இரு சாகச மோட்டார் சைக்கிள் சாரதிகள், அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். சம்மாந்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஜூன் 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் திடீர் போக்குவரத்துச் சோதனைகள் மிகவும் தீவிரமாக நடத்தப்பட்டன. இந்த விசேட சோதனைகளின் போது, […]

Read More

தமிழர் பகுதியில் நெகிழ்ச்சி; 34 வாரங்களில் முக்குழந்தைகள் பிறப்பு!

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன. சம்மாந்துறையைச் சேர்ந்த தாய் ஒருவர் கல்முனை அஷ்ரஃப் வைத்தியசாலையில் 34 வாரங்களில் மூன்று ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளார். தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. குழந்தைகளின் நலனுக்காக வைத்தியசாலையில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்வு நடைபெற்றது. இறுதியில், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் குழுவினர் குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கி கௌரவித்தனர். ______________________________________________________________________________________________________________________________________ A mother from Sammanthurai gave […]

Read More