Skip to main content

Super Tamils

ஜெலென்ஸ்கி எச்சரித்த சில மணி நேரங்களில்…!கீவ் மீது ரஷ்யாவின் பயங்கர ஏவுகணை மழை.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரஷ்யா இரவோடு இரவாக மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டு வருவதாக எச்சரித்த சில மணி நேரங்களில், வியாழக்கிழமை அதிகாலை கீவ் நகரில் ரஷ்யா தொடர்ச்சியான சக்திவாய்ந்த தாக்குதலை முன்னெடுத்து ரஷ்யா உக்ரைன் மீது அடுத்தடுத்து ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் கொண்டு சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் வீடுகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்து தீப்பற்றி எரிந்ததில், ஒரு நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கீவ் நகர அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், இந்த வான்வழித் தாக்குதலால் காயமடைந்த […]

Read More