Skip to main content

Super Tamils

விபத்து விபரீதம்..! தாயும் கருவில் இருந்த சேயும் உயிரிழந்த சோகம்.

விமான நிலைய வீதியில் – அனுராதபுரம் சம்பவித்த கோர விபத்தில், பொலிஸார் தெரிவித்துள்ளதன் படி பெண் உயிரிழந்துள்ளார். அனுராதபுரத்தைச் சேர்ந்த 32 வயதான ஆர். எம். பாக்யா நிலுபுலி வடுகொடபிட்டிய என்ற கர்ப்பிணிப் பெண்ணே இந்த விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். இவர் அநுராதபுரம் மத்திய நுவரகம்பலாத பிரதேச செயலகப் பிரிவில் கிராம உத்தியோகத்தராகப் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 18ஆம் திகதி கவரக்குளம பகுதியிலிருந்து அநுராதபுரம் நோக்கி இரண்டு பெண்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த […]

Read More