Skip to main content

Super Tamils

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு உலக நாடுகள் கடும் கட்டுப்பாடு… வெளியான புதிய விதிமுறைகள்!

சிறுவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த பாதுகாப்பில் சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்தும் மோசமான விளைவுகள் குறித்து உலகெங்கும் இன்று பெரும் கவலை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ள அவுஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அரபு நாடுகள், சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த அதிரடியான சட்டங்களைக் கொண்டு வந்துள்ளன. கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், உலகிலேயே முதன்முறையாக அவுஸ்திரேலியா 16 வயதிற்குக் குறைந்த சிறுவர்கள் டிக்டாக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற […]

Read More