Skip to main content

Super Tamils

ரீல்ஸ் மோகத்தால் பறிபோன உயிர்

இன்றைய இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் அதிக லைக்குகளைப் பெற வேண்டும் என்ற ஆசையில், ஆபத்தான சாகசங்களைச் செய்து வீடியோக்களை (Reels) எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், இத்தகைய விபரீத முயற்சிகள் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாய் முடிந்துவிடுகின்றன. அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் கட்டுமானத்தில் இருந்த மேம்பாலத்தின் மீது ஏறி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுக்க முயன்ற வாலிபர் ஒருவர், எதிர்பாராத விதமாகத் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. […]

Read More