வவுனியாவில் திடீரென பரவிய காட்டுத் தீ…! விரைந்து களமிறங்கிய விமானப்படை – பெரும் சேதம் தவிர்ப்பு.
வவுனியா மாவட்டம் பூவரசங்குளம் பகுதியில் திடீரெனப் பரவிய காட்டுத் தீயை, இலங்கை விமானப்படையின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் மிகவும் விரைவாகச் செயல்பட்டு வெற்றிகரமாக அணைத்துக் கட்டுப்படுத்தியுள்ளனர். பூவரசங்குளம் காவல் நிலையத்தில் இருந்து கிடைத்த அவசரத் தகவலை அடுத்து, தீ மேலும் வேகமாகப் பரவுவதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் விமானப்படையின் மீட்புக் குழுவினர் உடனடியாக அந்தப் பகுதிக்கு விரைந்தனர். அங்கு அவர்கள் தீவிரமாகச் செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான அத்தனை அவசியமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். விமானப்படையின் இந்தத் […]