Skip to main content

Super Tamils

நீர்கொழும்பு சிறை கலவரம்…! 200 கைதிகளுக்கு கொலைக் குற்றச்சாட்டு.

நீர்கொழும்பு சிறைச்சாலையினுள் ஜெயிலர் உள்ளிட்ட 8 அதிகாரிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வன்முறைகளின் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக, அங்குள்ள சுமார் 200 கைதிகளுக்கு எதிராகக் கொலைக் குற்றம் சுமத்தி வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கடந்த 5, 6ஆம் திகதிகளில் சிறைக்குள் வெடித்த இந்த மோதல்களில் மொத்தம் 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் 100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரித்து வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் […]

Read More