Skip to main content

Super Tamils

சிறையில் இருந்தபடியே கப்பம் வசூல்..! இரு பெண்கள் கைது.

கிரிபத்கொட பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் கோரிய சம்பவம் தொடர்பில், அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 27 ஆம் தேதி கிரிபத்கொட பகுதியைச் சேர்ந்த ஒரு வியாபாரியைத் தொலைபேசி வழியாக யாரோ மிரட்டியுள்ளனர். கேட்கும் கப்பப் பணத்தைக் கொடுக்காவிட்டால், பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த இருவரை அனுப்பி அவரைக் கொலை செய்துவிடுவதாக அந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த வியாபாரி […]

Read More