Skip to main content

Super Tamils

கால்பந்துக்கு விடை கொடுக்க தயாராகும் ரொனால்டோ…! இறுதி பருவம் குறித்து வெளியிட்ட அறிவிப்பு…! 1,000 கோல்கள் சாதனையை எட்டுவாரா?

ரொனால்டோ, கால்பந்து உலகின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ நடப்பு பருவத்தின் முடிவில் தொழில்முறை கால்பந்து வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதற்கான தனது முடிவை வெளிப்படுத்தியுள்ளார். 41 வயதான போர்த்துக்கல் அணியின் தலைவர், தனது இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான கால்பந்து பயணத்தை நிறைவு செய்யும் வகையில், எதிர்வரும் ஆண்டே தனது விளையாட்டு வாழ்க்கையின் இறுதி ஆண்டாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார். “இது எனது கால்பந்து வாழ்க்கையின் கடைசி ஆண்டாக இருக்கலாம். நான் ஒரு சிறப்பான மரபை விட்டுச் செல்ல விரும்புகிறேன்” […]

Read More