17 வயது யுவதிக்கு நேர்ந்த கொடூரம்: அயல்வீட்டு இளைஞன் கைது
பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் 17 வயது யுவதி ஒருவர், அயல் வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 17ஆம் திகதி மேலதிக வகுப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, இந்தச் சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. பக்கத்து வீட்டைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர், அந்த யுவதியின் தலையில் கோடரியால் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த யுவதி உடனடியாக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த […]