பிரேசில் வானில் கோர விபத்து: நடுவானில் விமானங்கள் மோதி 6 உயிர்கள் பலி
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரின் வான்பரப்பில் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் இரண்டு விமானங்களிலும் பயணம் செய்த 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நகரத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ‘ரெக்ரியோ டோஸ் பான்டெய்ரான்டெஸ்’ என்ற புறநகர்ப் பகுதிக்கு மேலேயே இந்த அதிர்ச்சித் தரும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கோர விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமான அதிகாரப்பூர்வ விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். நடுவானில் மோதிக்கொண்ட […]