நீர்கொழும்பு சிறை கலவரம்: பதற்றம் கட்டுப்பாட்டில்…! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்.
வெளியாகி உள்ள தகவலின்படி, நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது கட்டுப்படுத்தியுள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மிக விரிவான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கவிருப்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அளித்த பிரத்யேக பேட்டியின்போதே அமைச்சர் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார். சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த மோசமான வன்முறையின் காரணமாக, அங்குள்ள அலுவலகக் கட்டடம் மற்றும் முக்கிய ஆவணக் காப்பகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளுமே […]