Skip to main content

Super Tamils

பதின்ம வயது சிறுவர்களுக்கு பாதிப்பு: எச்சரிக்கை வெளியீடு

கைத்தொலைபேசிகளுக்கு அடிமையாகி உள்ளதன் காரணத்தால், சில பதின்ம வயது சிறுவர்கள் பல்வேறு மனநல பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாக தேசிய மனநல நிறுவனத்தின் சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல விசேட வைத்திய நிபுணர் சேனானி விஜேதுங்க தெரிவித்துள்ளார். இன்றைய சிறுவர்கள் கைத்தொலைபேசிப் பயன்பாட்டிற்கு அளவுக்கு அதிகமாக அடிமையாகியுள்ளதால், அவர்கள் பல்வேறு மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக தேசிய மனநல நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் சேனானி விஜேதுங்க கவலை வெளியிட்டுள்ளார். கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் […]

Read More