Skip to main content

Super Tamils

சவாரி போன இடத்தில் விபரீதம்…!மயக்க மருந்து கொடுத்து நூதன கொள்ளை.

மட்டக்களப்பு பகுதியில் சவாரிக்குச் செல்வதாகக் கூறி தந்திரமான முறையில் முச்சக்கரவண்டி ஒன்றைக் கடத்திய கும்பல், அதன் ஓட்டுநருக்கு மயக்க மருந்து கொடுத்து அவரிடமிருந்த பணம், மொபைல் போன் மற்றும் தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளது. நேற்று (28.05.2026) ரிதிதென்னை காட்டுப் பகுதியில் சுயநினைவின்றி ஆபத்தான நிலையில் கிடந்த அந்த ஓட்டுநரை மீட்ட போலீஸார், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக வாழைச்சேனை காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர். பூநொச்சிமுனை பகுதியைச் சேர்ந்த 62 வயதான இந்த முச்சக்கரவண்டி ஓட்டுநர், வழக்கம்போல […]

Read More

டிக்கோயா இரட்டைக் கொலை சந்தேகநபர் தப்பியோட்டம்…!பொதுமக்களின் உதவியை நாடுகிறது பொலிஸ்.

டிக்கோயா இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர், பொலிஸ் காவலில் இருந்து சாமர்த்தியமாகத் தப்பியோடியுள்ளார். கண்டி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அந்த நபர், இன்று (27) அதிகாலை வேளையில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். கடந்த 21ஆம் திகதி ஹட்டன் – டிக்கோயா நகர்ப் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலைய குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த வயதான தம்பதியினர், கூரிய ஆயுதங்களால் மிகக் […]

Read More

இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார்…? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று மோதல்…!

பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று மோதல்…! தர்மசாலாவில் இன்று நடைபெறும் குவாலிபயர் 1 போட்டியில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் பெங்களூரு, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறின. அதன்படி இன்று புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் குவாலிபையர் 1-ல் மோதுகின்றன. தர்மசாலாவில் நடைபெறும் இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு […]

Read More