குழுமாட்டுச்சந்தியில் பரபரப்பு…!பொலிஸ் பிடியில் இருந்து தப்பியவர் மீண்டும் வசமாக சிக்கினார்.
வவுனியா குழுமாட்டுச்சந்திப் பகுதியில் போக்குவரத்து போலீசாரால் பிடிபட்ட நபர் ஒருவர், அவர்களின் காவலில் இருந்து திடீரென தப்பியோடியுள்ளார். அதன் பிறகு, நீண்ட நேரமாக தேடப்பட்டு வந்த அவர், புதர்களுக்குள் மறைந்திருந்த போது மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நடந்தது என்னவென்றால்: நெளுக்குளம் பகுதியில் கடமையில் இருந்த போக்குவரத்து போலீசார், சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரைக் கைது செய்தனர். பின்னர், அவரைத் தங்களது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு நெளுக்குளம் போலீஸ் […]