26 நாள் போராட்டத்துக்கு முடிவு…! உண்ணாவிரதத்தை கைவிட்டார் சோனம் வாங்சுக்.
குருகிராமில் உள்ள மெடாண்டா மருத்துவமனையில் ஜூலை 23-ஆம் திகதி இரவு 26 நாட்கள் நீடித்த உண்ணாவிரதத்தை பிரபல சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் முடித்தார். மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் முன்னிலையில், அவரது மனைவி கீதாஞ்சலி அங்க்மோ உடன் சேர்ந்து, ஒரு கப் பானத்தை அருந்தி வாங்சுக் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். நாட்டில் எந்தவித வன்முறைச் சம்பவங்களும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற சூழலைக் கருத்தில் கொண்டும், நீண்ட கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் […]