கொழும்பு வீட்டில் அதிர்ச்சி சம்பவம்…! தம்பதியரை உலுக்கிய நிகழ்வு.
கொழும்பு மாளிகாவத்தை ரயில்வே வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசிக்கும் ஓய்வுபெற்ற முதியவர் மற்றும் அவரது மனைவியை மயக்க மருந்து கொடுத்து, ஒரு துணிகரக் கொள்ளை அரங்கேறியுள்ளது. இந்த முதிய தம்பதியிடமிருந்து சுமார் 12 லட்சம் ரூபாய்க்கும் மேலான மதிப்புடைய தங்க நகைகளை கொள்ளையடித்த கும்பலை, தெமட்டகொட காவல்துறையினர் தற்போது வலைவீசித் தேடி வருகின்றனர். வீடு வாடகைக்கு கேட்பது போல நாடகமாடி வந்த 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உள்ளிட்ட மூவர் அடங்கிய கும்பல்தான் இந்த […]