Skip to main content

Super Tamils

குழந்தை கடத்தல் முயற்சி முறியடிப்பு…! சந்தேகநபர்கள் கைது.

புத்தளம் பகுதியில் வெறும் 19 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்றை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற கும்பல் சிக்கியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவத்தில் 6 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஆனமடுவ, ஆடிகம பகுதியில் வைத்து புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்றைய தினம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு சந்தேக நபர்களைப் பிடித்துள்ளனர். மேலும், குழந்தையை வாங்குபவர்கள் தப்பிச் செல்வதற்காகக் கொண்டு வரப்பட்ட ஒரு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து தங்களது கட்டுப்பாட்டில் […]

Read More