Skip to main content

Super Tamils

டிட்வா சூறாவளி பாதிப்புகளை மீட்டெடுக்க 200 மில்லியன் டொலர் கடன்…! இலங்கை அரசுடன் ADB ஒப்பந்தம்.

பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் திட்டத்திற்கான ஒப்பந்தங்களில் ஆசிய அபிவிருத்தி வங்கியும் (ADB) மற்றும் வாழ்வாதார மீட்புப் மற்றும் டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புனரமைப்பு இலங்கை அரசாங்கமும் கையொப்பமிட்டுள்ளன. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள தகவலின்படி, ‘டிட்வா சூறாவளிக்குப் பிந்திய புனரமைப்பு மற்றும் வாழ்வாதார ஆதரவுத் திட்டம்’ 2026 முதல் 2030 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டம் சேதமடைந்த உள்கட்டமைப்புகளை மீளக் […]

Read More