6 நாட்களுக்குப் பிறகு இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட 3 வயது குழந்தை…!
வெனிசுலாவில் பேரழிவுமிக்க நிலநடுக்கங்கள் ஏற்பட்ட பிறகு, ஆறு நாட்கள் கழித்து இடிபாடுகளிலிருந்து மூன்று வயதுக் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது. லா குவைரா மாகாணத்தில் உள்ள கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து, கிளிபர் மோரன் என்ற அந்தச் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டபோது, அங்கிருந்த மீட்புப் படையினர் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். இந்த இக்கட்டான சூழலில் அந்தக் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதை, நாட்டின் இடைக்கால அதிபரான டெல்சி ரோட்ரிக்ஸ் ஒரு பெரும் நம்பிக்கையூட்டும் தருணமாக வர்ணித்துள்ளார். இதேவேளை, […]