Skip to main content

Super Tamils

கோவில்குளம் ஆக்கிரமிப்பு சர்ச்சை…! நீர்வரத்து தடைப்படும் அபாயம் என மக்கள் போராட்டம்.

வவுனியா கோவில்குளத்தின் நீரேந்து பகுதி ஆக்கிரமிப்பு: நீர்வரத்து தடைப்படும் அபாயம் எனக் கூறி கமக்காரர்களும் பொதுமக்களும் போராட்டம்! வவுனியாவில் அமைந்துள்ள கோவில்குளத்தின் நீரேந்து பகுதியை பெண் ஒருவர் ஆக்கிரமித்து, அங்கே கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால், குளத்திற்கு இயல்பாகக் கிடைக்க வேண்டிய நீர்வரத்து முற்றாகத் தடைப்படும் சூழல் உருவாகியுள்ளதாகக் கூறி, அப்பகுதி விவசாய அமைப்பினரும் பொதுமக்களும் இன்று (06) தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்தனர். வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்திற்கு […]

Read More