Skip to main content

Super Tamils

சொகுசு காரில் 78 கிலோ கேரளா கஞ்சா…!நெடுங்கேணியில் 31 வயது இளைஞர் கைது.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவர், கார் ஒன்றில் 78 கிலோ கேரளா கஞ்சாவைக் கடத்திச் சென்றபோது நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, நெடுங்கேணி பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று (30.06) இரவு பெரியகுளம் சந்திப் பகுதியில் தற்காலிகச் சோதனைச் சாவடி ஒன்றை அமைத்துக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்திச் சோதனை செய்தபோது, அதனுள் 78 கிலோகிராம் கேரளா கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பது […]

Read More