14 வயது சிறுமி மீதான தந்தை கொடூரம்; உறவினர்களும் சிக்கல்
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள புன்னப்பிரா பகுதியில், 14 வயது சிறுமி ஒருவர் தனது தந்தை மற்றும் உறவினர்களால் கடந்த நான்கு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தனது தோழியிடம் சிறுமி கண்ணீருடன் இந்தத் துயரத்தைப் பகிர்ந்துகொண்டதையடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெற்றோரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் பிரிந்து சென்ற நிலையில், சிறுமி தனது தந்தையின் சகோதரி வீட்டில் தங்கியிருந்துள்ளார். அங்கு தந்தை, அத்தையின் கணவர் மற்றும் […]