ஆடிவேல் தேர் திருவிழா இன்று…! கொழும்பில் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை.
ஆடிவேல் தேர் திருவிழாவை 152ஆவது ஆண்டு புதிய கதிரேசன் ஆலயங்களின் பம்பலப்பிட்டி மற்றும் கொழும்பு – புறக்கோட்டை முனுமிட்டு, விசேட அறிவித்தலை காவல்துறையினர் விடுத்துள்ளனர். இந்த ஆண்டு திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது! தேர்பவனி காரணமாக இன்று காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை குறிப்பிட்ட சில பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். குறிப்பாக பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயம், காலி வீதி, காலி முகத்திடல், செத்தம் வீதி, […]