குப்பை வீசினால் இனி கடும் தண்டனை…! கண்டி மாநகர சபையின் அதிரடி எச்சரிக்கை.
கடும் தண்டனை குப்பை கொட்டினால் – அதிரடி எச்சரிக்கை வெளியான! கண்டி மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட 7 பகுதிகள் டெங்கு பரவும் அபாயம் அதிகம் உள்ள இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, கண்டபடி குப்பைகளை வீசுபவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க மாநகர சபை ஒருமனதாக முடிவு செய்துள்ளது. கடந்த வாரம் மட்டும் கண்டி மாநகரப் பகுதிக்குள் 108 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் கண்டி காவல் நிலையத்திற்கு […]