Skip to main content

Super Tamils

திருமணமாகி ஒரு மாதமே…! கணவரை போதைப்பொருள் வழக்கில் சிக்கவைக்க மனைவி போட்ட அதிர்ச்சி திட்டம்.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் 28 வயதான கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவரை சிக்கவைத்து சிறையில் அடைக்க திட்டமிட்டு, தனது மனைவி தனது கள்ளக்காதலனுடன் இணைந்து போதைப்பொருட்களை கூரியர் (courier) மூலம் அனுப்பியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புதிதாகத் திருமணமான ஒரு இளைஞரை எப்படியாவது மாட்டிவிட வேண்டும் என்று அவரது மனைவியும், அவளது காதலனும் சேர்ந்து நடத்திய நாடகம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவர் தன் பகுதியில் கோழிப்பண்ணையும், ஒரு மீன்/இறைச்சிக் கடையும் வைத்து பிழைத்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி […]

Read More

இந்தியாவில் கனமழை கோரத்தாண்டவம்…! 19 பேர் உயிரிழப்பு.

இந்தியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெய்த பருவமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் 8 பேரும், ஜம்மு-காஷ்மீரில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் வரை காயமடைந்துள்ளனர். ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ரஜௌரி பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் […]

Read More