யாழ். பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடு உடைப்பு…!பொலிஸார் தீவிர விசாரணை.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த வெசாக் கூடு ஒன்று அடித்து உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸார் தற்போது தீவிரமான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நடந்து முடிந்த வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, பல்கலைக்கழகத்தில் படிக்கும் சிங்கள மாணவர்கள் இணைந்து இந்த வெசாக் கூடுகளை உருவாக்கி, மின்விளக்குகளால் அழகாக அலங்கரித்திருந்தனர். இப்படி வைக்கப்பட்டிருந்த கூடுகளே கடந்த 31ஆம் தேதி இரவு யாரோ அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த அத்துமீறல் குறித்து […]