Skip to main content

Super Tamils

காரைநகரில் அதிரடி..! கொள்ளையடிக்கப்பட்ட வெளிநாட்டுப் பணம், நகைகளுடன் இருவர் கைது.

காரைநகர் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களின் வீடுகளைக் குறிவைத்து நடந்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் இருவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். காரைநகரில் உள்ள ஒரு வீட்டில் 1600 கனேடிய டொலர், ஒரு சோடி காப்பு மற்றும் கடவுச்சீட்டு என்பன திருடப்பட்டுள்ளன. மற்றொரு வீட்டில் 400 அமெரிக்க டொலர் மற்றும் ஒரு லட்சம் இலங்கை ரூபாய் என்பன களவாடப்பட்டுள்ளன. வீட்டு உரிமையாளர்கள் அளித்த முறைப்பாட்டின் பேரில், யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் […]

Read More