Skip to main content

Super Tamils

யாழை அதிரவைத்த கோடி ரூபாய் கொள்ளை…! 16 வயது சிறுவன் சிக்கினார்.

யாழில் வீட்டொன்றில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபா பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைக்கு உட்பட்ட கொம்மாந்துறைப் பகுதியில்தான் இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இத்திருட்டு விவகாரம் தொடர்பாக கெருடாவில் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவனும், 19 வயது இளைஞன் ஒருவனும் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 27ஆம் திகதி மதிய வேளையில், வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரமாகப் பார்த்து இந்தத் திருட்டு […]

Read More