உலக கவனத்தை ஈர்த்த அமெரிக்காவின் திடீர் தாக்குதல்…!
தெற்கு ஈரான் பகுதியில் அமெரிக்க ராணுவம் திடீரென அதிரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே போர்நிறுத்தம் நடைமுறையில் இருப்பதோடு, பதற்றத்தைத் தணித்து போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில் இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமைந்திருக்கும் ஈரானிய ஏவுகணை ஏவுதளங்களையும், அவர்களது படகுகளையும் இலக்கு வைத்து, தங்களை தற்காத்துக் கொள்வதற்காகவே இந்த அதிரடித் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க மத்திய […]