அதிர்ச்சி..! மலசல கூடத்துடன் இணைந்த குளியறையில் கோழி இறைச்சி தயாரித்து விற்பனை.
வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில், கழிப்பறையோடு சேர்ந்த குளியலறையைப் பயன்படுத்தி நீண்டநாட்களாகக் கோழி இறைச்சி தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த அதிர்ச்சிகரமான உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வைரவபுளியங்குளம் ரயில்வே வீதியில் இருந்து கதிரேசு வீதிக்குத் திரும்பும் சந்திப்பில் அமைந்துள்ள ஒரு கோழிக் கடையில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கே விற்பனைக்காகக் கொண்டுவரப்படும் கோழிகளை, எந்தவித சுகாதார உணர்வும் இன்றி மலசலகூடத்திலும் அதனோடு இணைந்த குளியலறைப் பகுதியிலும் அடைத்து வைத்துள்ளனர். பின்னர் அதே அசுத்தமான இடத்திலேயே வைத்து கோழிகளை […]