Skip to main content

Super Tamils

ஹோர்முஸ் கடற்பாதையில் பாதுகாப்பு கேள்விக்குறி…! IMO அவசர ஆலோசனை.

ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) மேற்கொண்ட திட்டத்தில் தற்போது முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. தைவானைச் சேர்ந்த ‘நுஎநச டுழஎநடல’ என்ற சரக்குக் கப்பல் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது அதன் மீது திடீரெனத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக, நேற்று முதல் இந்த மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல் சம்பவமானது, அந்தப் பகுதியில் பயணிக்கும் சர்வதேச கப்பல்களின் பாதுகாப்புக்கு யார் […]

Read More