நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை…! மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று – பொதுமக்களுக்கு எச்சரிக்கை.
இன்றைய வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிப் பார்க்கலாம். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் குறிப்பிட்ட நேரங்களில் விட்டுவிட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மதியம் இரண்டு மணிக்கு மேல் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மாத்தளை மாவட்டங்களில் […]