Skip to main content

Super Tamils

டெங்கு அச்சுறுத்தல் உச்சம்…! பேருந்து தரிப்பிடத்திற்கு ரூ.25,000 அபராதம் – பல்கலைக்கழகமும் தற்காலிகமாக மூடல்.

நுளம்பு பெருகும் வகையில் பராமரித்தமைக்காக கொழும்பு – ஹோமாகம பேருந்து தரிப்பிடத்தை, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிட்டிப்பன பகுதி பொது சுகாதார பரிசோதகர், இது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தார். இதனை பரிசீலித்த நீதிமன்றம், இந்த அபராதத் தொகையை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே, சம்பந்தப்பட்ட பேருந்து நிலையத்தை சுத்தமாக வைத்திருக்குமாறு பொது சுகாதார பரிசோதகரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும், […]

Read More

நாட்டில் டெங்கு பரவல் தீவிரம்…!29 உயிரிழப்புகள், மருத்துவமனைகள் நிரம்பும் நிலை.

தற்போதைய நிலையில் நாட்டில் டெங்கு நோய்த்தாக்கமானது எதிர்பாராத விதமாக அதிகரித்து வருவதாக இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசு அலுவலகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் டெங்கு கொசுக்கள் பெருகும் சூழல் மிக மோசமாக இருப்பதாக அந்தச் சங்கத்தின் தற்காலிகத் தலைவர் உபுல் ரோஹண எச்சரித்துள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் புதிய சுற்றறிக்கை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று (24) முதல் நாளை மறுநாள் (26) […]

Read More