இலங்கைக்கு கடத்த முயன்ற 292 கிலோ கஞ்சா சிக்கியது…! இராமநாதபுரத்தில் மூவர் கைது.
கஞ்சா பறிமுதல்: இராமநாதபுரத்தில் 3 பேர் கைது! இலங்கைக்கு கடத்த முயன்ற 292 கிலோ தமிழகத்தில் இராமநாதபுரம் அருகே கடல் வழியாக இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட இருநூற்று தொண்ணூற்று இரண்டு கிலோ கஞ்சாவை கியூ பிரிவு காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. மேலும், இது தொடர்பாக மூன்று பேரைக் கைது செய்துள்ளனர். இராமநாதபுரம் கியூ பிரிவு காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், காவல்துறைக் குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, […]