முன்னாள் பொலிஸ் மா அதிபர் மரணத்தில் புதிய திருப்பம்… பாதுகாப்பு அதிகாரியின் பரபரப்பு வாக்குமூலம்!
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, மாலபே தலாஹேனவில் உள்ள தனது வீட்டில் வைத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில், துப்பாக்கியால் சுட்டு மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. மாலபே தலாஹேனவில் உள்ள தனது வீட்டில் உடற்பயிற்சியில் ஈடுபடத் தயாரான முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, துரதிர்ஷ்டவசமாகத் தனது பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியைப் பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் குறித்த […]