வெளிநாட்டில் தங்கியிருந்த இலங்கையர்களால் கோடிகளில் மோசடி..? வெளியான தகவல்.
இலங்கையர்கள் குழுவொன்றினால் கம்போடியாவில் தங்கியிருக்கும் இணையத்தளம் ஊடாக பாரிய அளவிலான நிதி மோசடி மேற்கொள்ளப்பட்டள்ளதாக தெரியவந்துள்ளது. கம்போடியாவில் முகாமிட்டிருக்கும் இலங்கை நாட்டவர் சிலரைக் கொண்ட குழு ஒன்று, ஆன்லைன் மூலமாக மிகப் பெரிய அளவில் பண மோசடி ஒன்றில் ஈடுபட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து உடனடியாக விரிவான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) கொழும்பு பிரதான நீதவான் அசங்க போதரகம நேற்று முன்தினம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விவகாரம் […]