Skip to main content

Super Tamils

யாழில் ஹட்டன் இளைஞன் மீது தாக்குதல்: 8 பேர் கைது

ஹட்டன், நோர்வூட் வெஞ்சர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலை நிமித்தமாக யாழ்ப்பாணம் பருத்தித்துறைக்குச் சென்றிருந்த போது, அங்கு வைத்து அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த 8 சந்தேகநபர்களை நோர்வூட் காவல்துறையினர் நேற்று இரவு அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் தேவையான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பருத்தித்துறை காவல்துறையினர் வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும், சந்தேகநபர்கள் […]

Read More

குடும்ப கொடுமை: வயோதிப தாயை கொடூரமாக தாக்கிய இளைய மகன்

இரத்தினபுரியில் பலாங்கொடை, மஸ்ஸென்ன பிரதேசத்தில் தாய் இளைய மகனால் கொடூரமாக தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை. தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த தாய், தற்போது சிகிச்சைக்காக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இந்தத் தாய்க்கு 52 வயது என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவந்ததும் ஆத்திரமடைந்த மூத்த மகன், சந்தேக நபரான தனது இளைய சகோதரனைத் தாக்கியுள்ளார். இதில் அந்த இளைய மகனும் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் […]

Read More